×

செந்தில்பாலாஜி வழக்கில் தனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன்: நீதிபதி நிஷா பானு திட்டவட்டம்

சென்னை: செந்தில்பாலாஜி வழக்கில் தனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன் என நீதிபதி நிஷா பானு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தீர்மானிக்க நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவத்தி அமர்வு விசாரணை வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலத்தில் இருந்து விலக்களித்ததால் மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post செந்தில்பாலாஜி வழக்கில் தனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன்: நீதிபதி நிஷா பானு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Senthilephalaji ,Nisha Panu Scheme ,Chennai ,Judge ,Nisha Panu ,Minister ,Senthil ,Senthilepalaji ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...